Tuesday, July 3, 2018

கண்ணகி சிலையை ஜெயலலிதா தகர்த்தபோது தமிழ்த்தேசியர்கள் எங்கே போனார்கள்?




கேரளாவில் கண்ணகி சிலை பராமரிக்கப்படவில்லை என்கிற தமிழ்த்தேசியவாதிகளே, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று உங்களால் நம்பப்பட்ட ஜெயலலிதா, மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அடியோடு பெயர்த்தாரே அப்போது எங்கே போனீர்கள்.

No comments:

Post a Comment